யாழில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட 24 வயது இளைஞன்
வீடொன்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி மானிப்பாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் குறித்த இளைஞன் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றுள்ளார் அவர் காலையில் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறையின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் … Continue reading யாழில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட 24 வயது இளைஞன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed